எஸ்எஸ்எல்வி -டி1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

0
193

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து குறைந்த எடை கொண்ட 2 செயற்கைகோள்களை சுமந்து எஸ்எஸ்எல்வி -டி1 ராக்கெட் காலை 9.18 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இது வரை அதிக எடை கொண்ட செயற்கைகோள்களே சுமந்து சென்ற நிலையில் தற்போது மிக குறைந்த எடை கொண்ட செயற்கைகோள் அனுப்பும் பணியை இஸ்ரோ துவக்கி இருக்கிறது. இது ஒரு வரலாற்றுச்சாதனையாகும்.
செயற்கைகோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை எனவும், விஞ்ஞானிகள் தீவிர முயற்சி அடைந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here