இந்திய எல்லையில் துப்பாக்கி சூடு 

0
149
  1. முல்லாவில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் இந்திய பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ராணுவத்திற்கும் பயங்கரவாதிக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. பதிலடித் தாக்குதலில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு AK-47 ரைபிள், ஒரு கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளன. FIR பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது: எஸ்எஸ்பி அமோத் அசோக், பாரமுல்லா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here