நாசா- இஸ்ரோ இணைந்து செயல்பட ஒப்பந்தம் – பிரதமர் மோடி

0
243

பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தின் ”நாசா, இஸ்ரோ” இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு, 25ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.இதையடுத்து அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா’, இந்திய விண்வெளி அமைப்பான ‘இஸ்ரோ’ இணைந்து செயல்படுவது மற்றும் மற்றும் ஹெச்ஒன் பிவிசா விதிமுறைகள் தளர்வு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தம் மூலம் நாசா- இஸ்ரோ இணைந்து விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்வது மற்றும் 2025ல் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்வது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here