VSKDTN

300 POSTS0 COMMENTS

கிறித்தவ ஜாதி தீண்டாமையால் நடந்த கொடுமை

கிறித்தவ மத பிரிவுகளுக்குள் இருக்கும் ஜாதி தீண்டாமையால் கேரளாவில் குரோனாவால் இறந்த பாதியாரை அடக்கம் செய்ய முடியாமல் 2 நாட்களாக பாதிரியாரின் குடும்பத்தினர் தவித்த சம்பவம் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்த ஆர்த்தோடோக்ஸ் பிரிவு பாதிரியார்...

தமிழகத்திருக்கு மேலும் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கியது இந்தியப் பேரரசு

தமிழகத்துக்கு மேலும் 3.65 லட்சம் கோவிஷீல்டு இந்தியப் பேரரசுஅனுப்பியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. இதுவரை 97 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது, மேலும் 3.65 லட்சம்...

இன்றைய சிந்தனை || நல்ல விஷயங்கள் || வழங்குபவர்: பா.பிரகாஷ் ஜி

  https://www.youtube.com/watch?v=Ge-Qsfz9PLA இன்றைய சிந்தனை: நல்ல விஷயங்கள் வழங்குபவர்: பா.பிரகாஷ்ஜி

இந்தியாவின் இராஜதந்திர வெற்றி

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நாடான பாகிஸ்தானில் சிறையிலுள்ள, நமது இந்தியாவைச் சேர்ந்த குல்பூஷன் ஜாதவ் தனது குற்றச்சாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதித்துள்ளதை இந்தியா வரவேற்கின்றது. இதுகுறித்து அவரது...

கோயில் நிலங்களை மீட்க களத்தில் குதித்த இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம்

சென்னை லயோலா கல்லூரி அருகே உள்ள கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிடம் கட்டியதை மீட்க இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் களத்தில் இறங்கியது. நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி எதிரில் உள்ள ஸ்ரீ கண்ணியம்மன்...

பாரத நாட்டில் எதிர்க்கட்சி வலிமையாக இல்லை – ராகேஷ் திகைத்

பாரத நாட்டில் எதிர்க்கட்சி வலுவாக இல்லையென விவசாயிகள் சங்கத்தின் தலைவராக தன்னை காட்டிக்கொள்ளும் ராகேஷ் திகைத் கூறி உள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாய...

குரோனவுக்கு புதிய முறையில் சிகிச்சை அளித்து வெற்றி பெற்ற டெல்லி மருத்துவர்கள்

டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில், சுகாதார ஊழியர் மற்றும் 80 வயது முதியவர் ஆகிய இரண்டு பேருக்கு மருத்துவர்கள் மோனோகுளோனல் ஆன்ட்டி பாடி தெரபி என்ற நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் சிகிச்சையை மேற்கொண்டனர்....

இன்றைய சிந்தனை || மரம் || வழங்குபவர்: பா.பிரகாஷ் ஜி

https://youtu.be/AfDicYVCnb4 இன்றைய சிந்தனை: மரம் வழங்குபவர்: பா.பிரகாஷ்ஜி

ஹிந்து சமுதாயத்தின் இன்றைய நிலை

சுதந்திர இந்தியாவில் ஹிந்து சமுதாயம் ஜனநாயக ரீதியாக தொடர் தாக்குதலுக்கு ஆட்பட்டு வருகிறது. ஹிந்து சமுதாயம் இயற்கையாகவே பூகோள ரீதியாக வடக்கே இமயமலையும் முப்புறமும் கடவுளாலும் சூழப்பட்டு பாதுகாப்பாக இருந்து வந்தது. ஆனால்...

வேளாண் துறையில் மத்திய அரசின் புதிய அறிவிப்பு

தோட்டக்கலைத்துறையில் புதிய மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பழங்கள், காய்கறிகள், வேரில் விளைபவை, பூக்கள் ,தேங்காய், முந்திரி, கோகோ மூங்கில் போன்றவை தோட்டக்கலைத்துறை பயிர். மத்திய அரசானது விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...