sanjari

370 POSTS0 COMMENTS

உலக யோகா தினத்தின் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி.

ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 7-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி பேசிய பிரதமர் மோடி, நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச்...

நீட் தேர்வு பற்றி சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு சமூக வலைத்தளத்தில் நெட்டிசங்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நீட் தேர்தல் விஷயத்தில் மாணவர்களை குழப்பும் அரசியவாதிகள் மத்தியில் சில பிரபலங்களும் மாணவர்களை குழப்பி வருகின்றனர். பாரத தேசம் முழுக்க மருத்துவர் தகுதி தேர்வுக்கு நீட் என்ற நுழைவு தேர்வு நடத்த திட்டமிட்டு சில...

பெட்ரோல் விலை – மோடி அரசின் அணுகுமுறை

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். (திருக்குறள் - 948) அதாவது.. "நோயை ஆராய்ந்து பின் அது வருவதற்குரிய காரணத்தை ஆராய்ந்து பின் அதனை நீக்கும் வழியை ஆராய்ந்து பின் செய்யும் நெறிமுறை...

இலங்கையில் எஞ்சியுள்ள ஒரே ஒரு தெருமூடி மடம்!

இலங்கையில் இன்று எஞ்சியுள்ள தெருமூடி மடம் பருத்தித்துறையில் காணப்படுகிறது. இந்த மடம் 1898 – 1901ம் ஆண்டுகால பகுதியில் வாழ்ந்த பிராமணரான வைத்திஷ்வரக் குருக்கள் தகப்பனார் பஞ்சாட்சரக் குருக்கள் அவர்களால் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் வழிபோக்கர்கள்...

இன்றைய சிந்தனை || சர்வதேச யோகா தினம் || வழங்குபவர்: பா.பிரகாஷ் ஜி

இன்றைய சிந்தனை || சர்வதேச யோகா தினம் || வழங்குபவர்: பா.பிரகாஷ் ஜி

ஜம்மு காஷ்மிரின் மேன்மைக்கு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் பாரத பேரரசு இறங்கி உள்ளது.

ஜம்மு காஸ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த, ஆகஸ்ட் 2019 சிறப்பு அந்தஸ்து...

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறிய ரோஹிங்கியாக்கள் கைது.

பாரத தேசத்தை குலைக்கும் நோக்கில் சட்ட விரோதமாக குடியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்கள் உத்திரபிரதேசம் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுனர். லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரிலிருந்து கிளம்பி வங்கதேசம், நேபாளம் வழியாக சட்ட விரோதமாக நமது நாட்டிற்குள்...

திப்பு சுல்தான் சிலைக்கு பதில் அப்துல் கலாம் சிலை வைக்க பாஜகவினர் கோரிக்கை.

ஹிந்துகளை கொன்று குவித்த திப்பு சுல்தான் சிலை அமைக்க பாஜவினர் எதிர்ப்பு. ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் உள்ள புரொடுதுரு நகரில் அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் உள்ளூர் முஸ்லிம்களும் இணைந்து திப்பு சுல்தானின் சிலையை அமைக்க...

பாகிஸ்தானின் சதி திட்டம் பாரத ராணுவம் மூலம் தவிடுபொடியானது.

ஆயதங்கள் கடத்த முயற்சி செய்த பாகிஸ்தான் சதித்திட்டம் பாரத ராணுவத்தின் மூலம் முறியடிக்கப்பட்டது. காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் ஆயுதங்களையும், போதைப் பொருட்களையும் சமீப காலமாக பாகிஸ்தான் கடத்துவதற்கு ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறது. கடந்த மே 14ல்,...

கட்டாய மத மாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், முதல் வழக்கு குஜராத்தில் பதிவாகி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் கட்டாய மதமாற்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த சட்டத்தில் முதல் வழக்கு தொடுக்கப்பட்டது. குஜராத்தில் வதோதராவைச் சேர்ந்த சமீர் குரேஷி என்பவர், 2019ல், சாம் மார்ட்டின் என்ற பெயருடன், சமூக...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...