sanjari

370 POSTS0 COMMENTS

உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற ஆர்.என்.ரவி தமிழக புதிய ஆளுநராக நியமனம்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள உளவுத்துறை முன்னாள் உயரதிகாரியான ஆர்.என். ரவி, காவல் பணியிலும் நிர்வாகப் பணியிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவராக அறியப்படுகிறார். தற்போது அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வருகிறார். பிகாரில்...

தென் தமிழ்நாடு கோ சேவா அமைப்பு செய்த இயற்கை விநாயகருக்கு கிடைத்த வரவேற்பு.

தென் தமிழ்நாடு கோ சேவா அமைப்பின் மூலம் தயாரிக்கப்படும் நாட்டுப் பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. திருச்சிராப்பள்ளி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு நாட்டுப் பசு சாணத்தால்...

ஆப்கன் பெண்களின் துணிச்சல்

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்களால் அங்குள்ள, பெண்கள் நிலை குறித்த அச்சம் உலக அளவில் எழுந்துள்ளது. ஆனால், இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்ற நிலையில், தலிபான்களை தைரியமாக எதிர்த்தும், சம உரிமை கோரியும்...

ஐ.நாவில் பாரதம் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் பொது சபையில் பேசிய (ஐ.நாவி;ல்) பாரதத்திற்கான நிரந்தர தூதர் விதிஷா மைத்ரா, ‘ பாரதத்தின் உள்நாட்டிலும் எல்லை பகுதிகளிலும் வன்முறை கலாசாரத்தை தூண்டுகிறது பாகிஸ்தான். அதே நேரத்தில் பாரதத்திற்கு எதிராக...

நாம் வணங்கும் ஆலயம்! நாம் விரும்பும் மொழியில் பூஜை!!

அர்ச்சனை என்பது எந்த மொழியில் இருக்க வேண்டும் என்பதும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவர்கள் சார்ந்த விஷயம். உண்மையில் தமிழகத்தில் பரவலாக இன்றும் தமிழில் அர்ச்சனை நடந்து கொண்டு தான் உள்ளது. வைணவத் திருத்தலங்களில் திருப்பல்லாண்டு தினசரி...

குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்டமாக்க பி.கே.எஸ். தர்மபுரியில்ஆர்ப்பாட்டம்.

பாரதீய கிசான் சங்கம் சார்பாக விவசாயிகளுக்கு MSP என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையினை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்து பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம்...

குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்டமாக்க பி.கே.எஸ். விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்.

பாரதீய கிசான் சங்கம் சார்பாக விவசாயிகளுக்கு MSP என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையினை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்துபிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம் மாவட்ட...

குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்டமாக்க பி.கே.எஸ். மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்.

பாரதீய கிசான் சங்கம் சார்பாக விவசாயிகளுக்கு MSP என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையினை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்து பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம்...

குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்டமாக்க பி.கே.எஸ். திருச்சியில் ஆர்ப்பாட்டம்.

பாரதீய கிசான் சங்கம் சார்பாக விவசாயிகளுக்கு MSP என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையினை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சிராப்பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்து பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம்...

குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்டமாக்க பி.கே.எஸ். கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்.

பாரதீய கிசான் சங்கம் சார்பாக விவசாயிகளுக்கு MSP என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையினை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திகள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்து பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம் மாவட்ட...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...