sanjari

720 POSTS0 COMMENTS

ம.பி.,யில் பயங்கரவாதிகள் 4 பேர் கைது

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் போபாலில்,வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு உளவுத்துறை தெரிவித்தது.பயங்கரவாத தடுப்பு படை போலீசார், போபாலில் ரகசிய...

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் இருவர் கைது

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் செக்டாரில் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தானுக்குள் இருந்து கோதுமைப் பயிர்களுக்குள் மறைந்து ஊர்ந்து வந்த...

மசூதியை அகற்ற கோரிய மனு: நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில், ஷாஹி இத்காஹ் மசூதி உள்ளது. இங்குள்ள கத்ரா கேஷவ் தேவ் கோவில் தான், பகவான் கிருஷ்ணனின் ஜன்ம பூமியாக கருதப்படுகிறது.கிருஷ்ண ஜன்ம பூமி வளாகத்தை ஆக்கிரமித்து, ௧௭ம்...

கட்டணமின்றி மாணவர்கள் மீட்பு பிரதமருக்கு அண்ணாமலை நன்றி.

உக்ரைன் மீதான போர் துவங்கும் முன் மத்திய அரசு, 'ஆப்பரேஷன் கங்கா' திட்டத்தை அறிவித்து, செயல்படுத்த துவங்கி விட்டது. உக்ரைனில் உள்ள மாணவர்கள் அனைவரும் தாயகம் திரும்பும்படி சுற்றறிக்கை அனுப்பியது. அவர்களை இலவச...

இதுதான் உலக அதிசயங்கள் 7

படித்ததில் பிடித்தது இதுதான் உலக அதிசயங்கள் 7: ஒரு வகுப்பில் ஆசிரியர் பிள்ளைகளை உலகின் சிறந்த ஏழு அதிசயங்களைப் பட்டியலிடச் சொன்னார். பிள்ளைகள் அனைவரும் எழுதிக் கொடுத்துவிட்டனர். ஒரே ஒரு குழந்தை மட்டும் இன்னும் முடிக்கவில்லை;யோசித்து யோசித்து எழுதிக் கொண்டிருந்தாள்....

தலித் ஹிந்துவா..கிறிஸ்துவரா? சென்னை மேயர் ப்ரியா ராஜன்.,

சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள ப்ரியா ராஜன், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். தமிழக தேர்தல் கமிஷனுக்கு பொய் தகவலை கொடுத்துள்ளார். தலித் மக்களுக்கு அரசு வழங்கும் இட...

பிரதமருடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. யோகி ஆதித்யநாத் முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ளார். இன்று அவர் டில்லி வந்தார். டில்லியில்...

பாதுகாப்பு நிலவரம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

 இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உக்ரைன் மீதான தாக்குதலால் உலகளவில் ஏற்பட்ட சூழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை...

முதுநிலை மருத்துவ படிப்பு ‘கட் – ஆப்’ மதிப்பெண் குறைப்பு: மத்திய அரசு

நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 2022 - 23ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது,அனைத்து வகையான பிரிவினருக்கும், கட் - ஆப் மதிப்பெண்...

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள செவாக்லான் பகுதியில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.இரு தரப்பினருக்கும் இடையே நடந்த...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...