Tags Russia

Tag: Russia

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் துவங்கியது

உக்ரைனில் பொதுமக்கள் 350 பேர் போரில் பலி. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனில் இருந்து இது வரையில் 13 ஆயிரத்து 300 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்த இந்தியர்கள் அனைவரும்...

ரஷ்ய படையெடுப்பு முகலாயர் படைஎடுப்புக்கு ஒத்தது-உக்ரைன் தூதர்

உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பு இந்தியா மீதான முகலாயர் படையெடுப்புக்கு ஒத்தது என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோ பாலிகா கூறியுள்ளார். இந்தியா உக்ரைனுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளது. உக்ரைன் அதற்காக இந்தியாவிற்கு நன்றி...

உக்ரைன் ரஷ்யா முதல் சுற்று அமைதி பேச்சு வார்த்தை

திங்கள் கிழமை அன்று பெலாரசில் உக்ரைன் மற்றும் ரஷ்யா அதிகாரிகள் முதல் சுற்று பேச்சு வார்த்தை நடத்தினர். திரும்ப தாங்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்ப சென்று இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தைக்கு தயார் செய்து...

உக்ரைன்-ரஷ்யா விவகாரம்; பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனை

உக்ரைன் - ரஷ்யா விவகாரம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஞாயிறுஇரவு நடந்தது. பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று இரவு டில்லியில்...

உக்ரைனுடன் உடன்பாட்டை விரும்புகிறோம்-ரஷ்யா அதிகாரி

உக்ரைனுடன் மோதலுக்கு முற்றுபுள்ளி வைக்க உடன்பாட்டை விரும்புவதாக கிரெம்ளின் மாளிகையை சேர்ந்த ரஷ்ய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.  அதிபர் புட்டினின் உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி கூறுகையில் “உடன்பாடுகளை விரைவில் எட்டுவதில் எங்களுக்கு நிச்சயமாக ஆர்வம்...

உக்ரைனில் இருந்து இந்தியர்களை ஹங்கேரி வழியே மீட்க நடவடிக்கை

உக்ரைனில் இருந்து இந்தியர்களை ஹங்கேரி வழியே மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஹங்கேரியில் உள்ள இந்திய தூதர் தெரிவித்துள்ளார். வான் வழி மூடப்பட்டுள்ளதால் உக்ரைனுக்கு தென் மேற்கில் உள்ள ஹங்கேரி வழியே மீட்பதற்கு...

ரஷ்ய அதிபர் புடினுடன் பாரத பிரதமர் மோடி பேச்சு

உக்ரைன் மீது போர் துவங்கி உள்ள சூழலில் ரஷ்ய அதிபர் புடினுடன் பாரத பிரதமர் மோடி வியாழன் அன்று தொலை பேசியில் உரையாடினார். பேச்சு வார்த்தை மூலமே பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும்...

உக்ரைன் மீது ரஷ்யா போர்: உலக நாடுகள் அதிர்ச்சி

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை அடுத்து உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுக்கச்சொல்லி அதன் அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். இதனால் உலக பொருளாதரம் பதிக்கப்படும்...

உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கியது

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உத்தரவைதொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கி உள்ளது. இதை அடுத்து உக்ரைன் தலை நகர் கீவ் இல் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழியத்துவங்கி உள்ளது. மேலும் கிழக்கு...

ரஷ்யாவிற்கு உலக தலைவர்கள் கண்டனம்

உக்ரைன் மீது படையெடுக்க எண்ணும் ரஷ்யாவிற்கு உலகத்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள்ளனர். உக்ரைன் மீது படையெடுக்கும் நிலையில் உள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஆசிய மற்றும் பிற உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் செய்துள்ளனர்....

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...