Tags Ukraine

Tag: Ukraine

இந்தியர்களை மீட்கும் பணியில் ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம்

சேவை நிறுவனமாகிய “ஹிந்து ஸ்வயம் சேவக சங்கம்(HSS)” சேவா இண்டர்நேஷனலுடன் இணைந்து உக்ரைனில் இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. HSS தனது இணைய தளத்தில் கூகிள் படிவங்களை இணைத்துள்ளது. மேலும் இரு தொலைபேசி எண்களையும்...

உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பணையக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்படவில்லை – வெளியுறவுத்துறை

உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிக்கவில்லை என இந்திய வெளியுறவுத்துறை கூறி உள்ளது. உக்ரைனில் உள்ள எங்கள் தூதரகம் உக்ரைனில் உள்ள இந்திய பிரஜைகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. உக்ரைன் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, பல...

உக்ரைனில் மனிதாபிமான உதவிகள் செய்து வரும் அமைப்புகள்

போர் நடந்து வரும் உக்ரைனில் பல்வேறு அமைப்புகளும் மனிதாபிமான உதவிகள் செய்து வருவது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. பலவேறு கோவில்கள்,குருத்வாராக்கள்,மற்றும் மடாலயங்களை சேர்ந்த நபர்கள், மக்களுக்கு இருக்க பாதுகாப்பான இருப்பிடங்கள்,உணவு மற்றும் பிற வசதிகளை...

பொறுப்பாக செயல்படும் அமைச்சர்கள்:பாரத் மாதா கி ஜே சொல்லும் மாணவர்கள்

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியை அமைச்சர்கள் திறம்படநிர்வகித்து வருவது அங்கிருந்து நாடு திரும்புபவர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஜோதிராதித்ய சிந்தியா, ஹர்தீப் பூரி, கிரண் ரிஜிஜு...

ஒரேநாளில் 6 விமானங்கள் மூலம் 1,700 பேர் மீட்பு

உக்ரைன் நாட்டில் இருந்து ஒரேநாளில் இந்தியர்கள் 1,700 மீட்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆறு விமானங்கள் மூலம் இந்தியர்கள் சொந்த நாடு திரும்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிரதித்ய...

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி இன்று மீண்டும் பேச்சு

இதில் உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும் உக்ரைனின் கார்கிவ் நகரில் தற்போதைய சூழல் குறித்து புடினிடம் மோடி பேசினார். இதையடுத்து கடந்த சில நாட்களில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி,...

உக்ரைனில் இருந்து மகள் திரும்பிய மகிழ்ச்சி:பிரதமர் நிதிக்கு பங்களித்த தந்தை

உக்ரைனில் இருந்து தனது மகள் திரும்பியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக  பிரதமர் நிதிக்கு அவளின் தந்தை நிதி வழங்கியுள்ளார். இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூரை சேர்ந்தவர் அங்கிதா. உக்ரைனில் படித்து வரும் இவர் “ஆபரேஷன்...

ஆப்ரேஷன் கங்கா திட்டம்: மார்ச் 9-ம் தேதிக்குள் 36 விமானங்கள் இயக்கப்பட உள்ளது – மத்திய அரசு

ஆப்ரேஷன் கங்கா திட்டம்: மார்ச் 9-ம் தேதிக்குள் 36 விமானங்கள் இயக்கப்பட உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி...

உக்ரைனில் இருந்து திரும்புபவர்களுக்கு இலவச பயணம்-உபி அரசு அறிவிப்பு

உக்ரைனில் இருந்து திரும்புபவர்களுக்கு இலவசமாக பயணத்தை வழங்க –உத்தர பிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ளது. டில்லி விமான நிலையத்தில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள அவரவர் வீடு வரை பயணம் செய்வதற்கு உண்டான செலவு அனைத்தையும்...

பாரத் மாதா கீ ஜெய்’ கோஷத்துடன் இந்திய தேசிய கொடி உதவியால் தப்பிய பாக்., மாணவர்கள்

உக்ரைனில் சிக்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்த மாணவர்கள் இந்திய தேசிய கொடியுடன் ‛பாரத் மாதா கீ ஜெய்' கோஷம் எழுப்பி தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் படித்துவரும் பாகிஸ்தான் மாணவர்களை மீட்க, பாக்., அரசு எவ்வித...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...