கர்நாடகா: ஆவேரியில் உள்ள பைடாகி மிளகாய் சந்தையில் 99% சதவித டிஜிட்டல் பண பரிவர்த்தனை

0
427

ஆவேரியில் உள்ள பைடாகி மிளகாய் சந்தை ஆசியாவிலேயே பெரியது. இங்கு 2010ம் ஆண்டு முதலே பணபரிவர்தனைகளில் 99% டிஜிட்டல் முறையில் நடந்து வருகிறது. இது விவசாயிகளுக்கும்,வாங்குபவர்களுக்கும்,கமிஷன் ஏஜெண்டுகளுக்கும் மிகவும் எளிதாக உள்ளது.

பிரதமர் மோடி 2016 ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.டிஜிட்டல் பரிவர்தனையை மேற்கொள்ளவதை வலியுறுத்தினா. அதற்கு முன்பிருந்தே இந்த சந்தையில் டிஜிட்டல் பரிவர்தனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here