சமூக ஊடகங்களுக்கான விதிகளை மேலும் கடுமையக்கத்தயார்:தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

0
380

சமூக ஊடகங்களுக்கான விதிகளை மேலும் கடுமையக்கத்தயார் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்தும், வன்முறைகளை, பிரிவினையை தூண்டும் பதிவுகள், சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. இவற்றைக்கட்டுப்படுத்த விதிகளை மேலும் கடுமையாக்கத்தயார் என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here