சனாதன தர்மத்திற்கு மாறும் ‘ஜாமியத் உலமா’ அமைப்பு

0
295

“பக்ரீத் பண்டிகைக்கு முஸ்லிம்கள் பசுவை பலியிடக்கூடாது,” என, முஸ்லிம் அமைப்பான ‘ஜாமியத் உலமா’வின் அசாம் பிரிவு அறிவித்துள்ளது.அமைப்பின் அசாம் மாநில தலைவர் பதுருதீன் அஜ்மல் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஹிந்துக்கள் பசுவை தாய் ஸ்தானத்தில் வைத்து வணங்குகின்றனர் என்பதால் அவர்களின் உணர்வை புண்படுத்தக் கூடாது. எனவே, பக்ரீத் பண்டிகையின் போது, பசுமாட்டை பலியிடுவதை முஸ்லிம்கள் கைவிட வேண்டும்.என கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here