பேராசிரியர் கே ஆர் பரமசிவன் நினைவு தினம் இன்று

0
75

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தின் தமிழகத் தலைவராக பொறுப்பேற்று இயக்க வளர்ச்சிக்காக உழைத்தவர். மதுரைக் கல்லூரியில் வணிகவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.1998 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் மதுரை ஷெனாய் நகரிலுள்ள பேராசிரியரின் இல்லத்திற்கு அருகிலேயே ஜிஹாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.மாணவர்களின் நலனில் அக்கறை கொண் டவர். ஸ்வாமி விவேகானந்தர் மீது மிகுந்த பற்று கொண்டு சமுதாயப் பணிகள் செய்து வந்தவர். பேராசிரியர் கே ஆர் பரமசிவனின் தியாகம் என்றென்றும் நமக்கு வழிகாட்டிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here