1,855 மாணவர்கள் மீட்பு; பிரதமர் முயற்சிக்கு வெற்றி

0
413

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, கீவ் நகரில் ஆறு மணி நேரத்திற்கு வெடிகுண்டு தாக்குதலை ரஷ்ய அதிபர் புடின் நிறுத்தியதை அடுத்து, அங்கு சிக்கி இருந்த 1,855 இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடிரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடமும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியிடமும் இது குறித்து பேசினார்.பிரதமரின் முயற்சியால் அங்கு சிக்கி இருந்த 1,855 இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here